தனியுரிமை

தனியுரிமை தேடுவது சுயநலம் படைத்த மக்களின் இயல்பு ஆகும். பிறப்பை முகாமையாகக் கொண்டும், தொழிலை ஏதுவாகக் கொண்டும் கற்ற கல்வியைக்க காரணமாக எடுத்துக்காட்டியும், சிலர் தங்களுக்காக வே வென்று அலாதியன பாத்தியதைகளைப் பாதுகாத்து வைத்துக்கொள்கின்றனர்.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு